sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடத்தை விதி முறையால் 'தண்ணீர் பந்தல் மிஸ்சிங்'

/

நடத்தை விதி முறையால் 'தண்ணீர் பந்தல் மிஸ்சிங்'

நடத்தை விதி முறையால் 'தண்ணீர் பந்தல் மிஸ்சிங்'

நடத்தை விதி முறையால் 'தண்ணீர் பந்தல் மிஸ்சிங்'


ADDED : ஏப் 05, 2024 11:51 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றப்படுவுதால் வழக்கமாக அரசியல் கட்சியினர் பொது இடங்களில் வைத்து பொதுமக்களின் கோடை தாகத்தை தீர்ப்பது தடைப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கோடை காலம் துவங்கியதும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் நீர்மோர், தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம் புவனகிரி எம்.ஜி.ஆர் சிலை அருகில் அ.தி.மு.க.,வினர் பந்தல் அமைத்து முதல்நாள் இளநீர், தர்பூசனி உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் வழங்குவர். மேலும் கீற்று பந்தல் அமைத்து தண்ணீர் பந்தல் திறந்து மோரும் வழங்கி வந்தனர்.

இதனால் புவனகிரியில் பஸ்சிற்காக காத்திருப்பவர்கள் பயன்பெற்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் பாட்டிலில் பிடித்து செல்வர். இதனால் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை இயங்கி வந்த தண்ணீர் பந்தல் தேர்தல் நடத்தை விதி முறைகளால் தடை பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us