sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 02, 2024 10:53 PM

Google News

ADDED : ஆக 02, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்,- அரசக்குழி பகுதியை சேர்ந்தவர் சிரில்ரூபன், 28.

இவர் என்.எல்.சி.,யில் காண்டிராக்ட் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த. அவர் நீண்ட நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிேலயே இருந்து உள்ளார். வேலைக்கு செல்லாமால் வீட்டில் இருந்த சிரில்ரூபனை அவரது தந்தை கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us