sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 100 திருமணங்கள்

/

திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 100 திருமணங்கள்

திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 100 திருமணங்கள்

திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 100 திருமணங்கள்


ADDED : செப் 16, 2024 06:40 AM

Google News

ADDED : செப் 16, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: ஆவணி மாத கடைசி முகூர்த்த நாளான நேற்று, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 100 திருமணங்கள் நடந்தன.

கடலுார் அருகே திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் சுபமுகூர்த்த நாளில் கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வருகின்றனர்.

ஆவணி மாத கடைசி முகூர்த்த நாளான நேற்று, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், அதிகாலை 4:00 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கியது.

கோவில் திருமண மண்டபத்தில் 75 திருமணங்களும், அங்குள்ள தனியார் மண்டபத்தில் 25 திருமணங்கள் என 100 திருமணங்கள் நடந்தன. இதனால், திருவந்திபுரம் பகுதியில் அணிவகுத்து நின்ற ஏராளமான வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us