sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாகன சோதனையில் 12 கிலோ தங்கம் சிக்கியது

/

வாகன சோதனையில் 12 கிலோ தங்கம் சிக்கியது

வாகன சோதனையில் 12 கிலோ தங்கம் சிக்கியது

வாகன சோதனையில் 12 கிலோ தங்கம் சிக்கியது


ADDED : ஜூலை 26, 2024 11:40 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து போலீசார், தேசிய நெடுஞ்சாலை சித்திரைச்சாவடி அருகே வாகன சோதனை நடத்திய போது, சென்னை மார்க்கத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சென்ற 'ஹூண்டாய்' காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

காரில் இருந்த 2 பைகளில் தங்க நகைகள் இருந்தன. நகை தொடர்பாக எந்தவித ஆவணங்களும் இல்லாததால் வாகனத்தில் வந்த நபர்களிடம் விசாரித்ததில்,

மும்பையை தலைமையிடமாக கொண்டு சென்னையில் இயங்கி வரும் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தங்கம் எனவும், விற்பனை மாதிரிக்காக கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

அவர்கள் கொண்டு சென்ற தங்க நகை 12 கிலோ எனவும், அதன் மதிப்பு 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, தெரிகிறது. பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வருமான வரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us