sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தந்தை, மகன் தாக்கு 2 பேர் கைது  

/

தந்தை, மகன் தாக்கு 2 பேர் கைது  

தந்தை, மகன் தாக்கு 2 பேர் கைது  

தந்தை, மகன் தாக்கு 2 பேர் கைது  


ADDED : பிப் 26, 2025 05:01 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: முன்விரோத தகராறில் தந்தை, மகனைத் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு, சாலக்கரையை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் அரவிந்த்,19; இவருக்கும்சி.என்.பாளையம் பூவன்காலனியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

நேற்று மதியம் நடுவீரப்பட்டு டீக் கடைக்கு அரவிந்த், தந்தை கலியமூர்த்தியுடன் சென்றார். அங்கு வந்த பூவன் காலனியை சேர்ந்த சந்தோஷ், வினோத்ராஜ், மாயகிருஷ்ணன், பலாப்பட்டு சஞ்சய் ஆகியோர் சேர்ந்து அரவிந்த், கலியமூர்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில், காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து வினோத்ராஜ்,20; மாயகிருஷ்ணன்,20; ஆகியோரை கைது செய்து, மற்ற இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us