sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது 

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது 

கஞ்சா விற்ற 2 பேர் கைது 

கஞ்சா விற்ற 2 பேர் கைது 


ADDED : மார் 07, 2025 06:55 AM

Google News

ADDED : மார் 07, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார், செல்லங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு, கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன்,21 என்பவரை போலீசார் ைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று, கோண்டூரில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராமு மகன் ராகவன், 25; என்பவரை புதுநகர் போலீசார் கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us