sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்ற 3 பேர்  கைது 

/

கஞ்சா விற்ற 3 பேர்  கைது 

கஞ்சா விற்ற 3 பேர்  கைது 

கஞ்சா விற்ற 3 பேர்  கைது 


ADDED : மார் 04, 2025 06:51 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; நெய்வேலியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி தர்மல் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். வட்டம் 27ல் சந்தேகத்திற்கிடமாக நி்ன்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், வட்டம் 29ஐச் சேர்ந்த மோகன்சம்பத் மகன் பிரதீப் மோகன், 29; இந்திரா நகர் ஜகாங்கீர் மகன் சாகுல் அமீது, 25; ரவிச்சந்திரன் மகன் சந்துரு (எ) தீபக்ராஜ்,26; என்பதும், கஞ்சா விற்பனைக்காக நின்றதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us