sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரும்பு திருடிய 3 பேர் கைது

/

இரும்பு திருடிய 3 பேர் கைது

இரும்பு திருடிய 3 பேர் கைது

இரும்பு திருடிய 3 பேர் கைது


ADDED : ஜூன் 02, 2024 05:37 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் ராஜகோபால்,70; லாரி டிரைவரான இவர், நேற்று கடலுார் பீச்ரோட்டில் உள்ள சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் பொருட்களை இறக்கிவிட்டு, லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.

அப்போது, கடலுார், புதுப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், 34; நடராஜன் மகன் அரவிந்த்,23; அருள்ராஜ், 35; ஆகியோர் லாரியில் இருந்த ரூ.2,500 மதிப்புள்ள இரும்பு லிவர் மற்றும் கம்பியை திருடினர். அதனைக் கண்டு திடுக்கிட்ட ராஜகோபால், கூச்சலிட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மூவரையும் பிடித்து புதுநகர் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us