sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

3 முறை கணக்கு காட்ட வேண்டும்: வேட்பாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

/

3 முறை கணக்கு காட்ட வேண்டும்: வேட்பாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

3 முறை கணக்கு காட்ட வேண்டும்: வேட்பாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

3 முறை கணக்கு காட்ட வேண்டும்: வேட்பாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'


ADDED : மார் 31, 2024 03:51 AM

Google News

ADDED : மார் 31, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் லோக்சபா தொகுதி வேட்பாளர்கள், தேர்தல் செலவின கணக்குகளை மூன்று முறை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

லோக்சபா தேர்தலில், கடலுார் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுதாக்கல் செய்த நாளிலிருந்து, தேர்தல் நாள் வரையிலான செலவின கணக்குகளை, காண்பிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் மூன்று முறை, தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கும், மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.எனவே, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஏப்., 5 மற்றும் 10, 15 ஆகிய தேதிகளில் நடக்கும் ஆய்வு கூட்டங்களில், சமர்ப்பிக்க வேண்டும்.

அன்றைய தினங்களில் தேர்தல் செலவு கணக்குகளை உரிய ஆவணங்களுடன் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.






      Dinamalar
      Follow us