sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புவனகிரியில் சிக்கிய கொள்ளையர்களிடம் 30 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பறிமுதல்

/

புவனகிரியில் சிக்கிய கொள்ளையர்களிடம் 30 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பறிமுதல்

புவனகிரியில் சிக்கிய கொள்ளையர்களிடம் 30 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பறிமுதல்

புவனகிரியில் சிக்கிய கொள்ளையர்களிடம் 30 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பறிமுதல்


ADDED : ஜூலை 01, 2024 06:45 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்ட கொள்ளையர்களிடம், 30 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த கீழமணக்குடி அக்ரஹார தெருவை சேர்ந்தவர் ரகுநாதன். கடந்த 28ம் தேதி நள்ளிரவு, இவரது வீட்டில் திருட முயன்ற 5 பேரை அப்பகுதியினர் பிடித்து, தர்ம அடி கொடுத்து புவனகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் கடுகூரை சேர்ந்த சக்திவேல்,23; குமராட்சி அடுத்த வேட்டவலத்தை சேர்ந்த அன்பழகன்,67; காட்டுமன்னார்கோவில், காந்தியார் தெரு சுரேஷ், 46; சமயபுரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்த மதியழகன்,45; கம்மாபுரம் அடுத்த மும்முடிசோழகன் பகுதியை சேர்ந்த சுரேஷ்,35; என தெரியவந்தது.

அவர்கள் சிதம்பரம் டவுன், அண்ணாமலை நகர், புவனகிரி மற்றும் மருதுார் பகுதியில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. திருடிய சில பொருட்களை சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்ததாக தெரிவித்தனர்.

அவர்கள் கூறிய தகவலின்பேரில் பல்வேறு இடங்களிலிருந்து 3 கிலோ வெள்ளி, 30 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us