sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு 30,499 மாணவர்கள் எழுதினர்

/

மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு 30,499 மாணவர்கள் எழுதினர்

மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு 30,499 மாணவர்கள் எழுதினர்

மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு 30,499 மாணவர்கள் எழுதினர்


ADDED : மார் 06, 2025 01:59 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பிளஸ் 1 பொதுத் தேர்வை, கடலுார் மாவட்டத்தில் 30,499 மாணவ, மாணவியர் எழுதினர்.

பிளஸ்1 அரசு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது, வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. நேற்று துவங்கிய தேர்வை, கடலூர் மாவட்டத்தில் 248 மையங்களில், 30,499 மாணவ, மாணவியர் எழுதினர். இதில், கடலுார் கல்வி மாவட்டத்தில் 135 பள்ளிகளில் 8,643 மாணவர்கள், 9,016 மாணவிகள் என 17,659 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 113 பள்ளிகளில் 6,664 மாணவர்கள், 6,176 மாணவிகள் என 12,840 பேரும் எழுதினர்.

தேர்வு நடக்கும் அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள் என 2,150 ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us