sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரு வீடுகளில் 31 சவரன் கொள்ளை

/

இரு வீடுகளில் 31 சவரன் கொள்ளை

இரு வீடுகளில் 31 சவரன் கொள்ளை

இரு வீடுகளில் 31 சவரன் கொள்ளை


ADDED : பிப் 28, 2025 01:27 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பூதாமூர், பூந்தோட்டம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி, விருத்தாசலம் கோவில்களில் நடந்த சிவராத்திரி விழாவிற்கு குடும்பத்துடன் சென்றார்.

நேற்று விடியற்காலை வீட்டிற்கு வந்தபோது, கதவு பூட்டு உடைந்திருந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைத்து, அதில் இருந்த 25 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.

அதேபோல், சிவராத்திரி விழாவிற்கு சென்ற, அருகில் வசிக்கும் சுமதி வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 6 சவரன் நகை, 50,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.

விருத்தாசலம் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us