sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல் 4 பேர் காயம்

/

இருதரப்பு மோதல் 4 பேர் காயம்

இருதரப்பு மோதல் 4 பேர் காயம்

இருதரப்பு மோதல் 4 பேர் காயம்


ADDED : மே 01, 2024 07:07 AM

Google News

ADDED : மே 01, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம், தெற்கு தெருவை சேர்ந்தவர், ராஜேந்திரன், 60. இவருக்கும் இவரது பங்காளியான தனசேகர் குடும்பத்திற்கும் இடையே பொது பாதை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. இரு தினங்களுக்கு முன் தனசேகர் குடும்பத்தினர் சர்ச்சை உள்ள பாதையில் மூங்கில் போட்டு பாதையை அடைத்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ராஜேந்திரன் மனைவி இளவரசி, தனசேகர் குடும்பத்தினரிடம் பேசிய போது அவர்கள் ஆபாசமாக பேசி கட்டையால் அடித்துள்ளனர். இதில் இரு தரப்பிலும், 4 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us