sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாடுகள் திருடிய 4 பேர் கைது

/

மாடுகள் திருடிய 4 பேர் கைது

மாடுகள் திருடிய 4 பேர் கைது

மாடுகள் திருடிய 4 பேர் கைது


ADDED : ஆக 10, 2024 04:35 AM

Google News

ADDED : ஆக 10, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதியில் பசு மாடுகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி அரியசாமி, 72; இவருக்கு அம்மாபேட்டை காட்டுக்கொட்டாய் பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு பசுமாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 28ம் தேதி நிலத்திற்கு சென்றபோது, அங்கிருந்த 2 பசு மாடுகளை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் அம்மாபேட்டையைச் சேர்ந்த ராமன் மகன் ராஜேஷ், 42; கொளஞ்சி மகன் சரவணன், 28; பச்சமுத்து மகன் பச்சையாபிள்ளை,56; சின்னப்பன் மகன் கண்ணன் ஆகியோர் கூட்டாக மாடுகளை திருடி இறைச்சி கடையில் விற்றது தெரிய வந்தது.

அதன்பேரில் ராஜேஷ், சரவணன், பச்சையாபிள்ளை மற்றும் பசுமாடுகளை வாங்கிய மொய்தீன், 55; ஆகிய 4 பேரை கைது செய்து, ஒரு மாட்டை மீட்டு, கண்ணனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us