sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருதையில் பஸ் விபத்து 50 பயணிகள் தப்பினர்

/

விருதையில் பஸ் விபத்து 50 பயணிகள் தப்பினர்

விருதையில் பஸ் விபத்து 50 பயணிகள் தப்பினர்

விருதையில் பஸ் விபத்து 50 பயணிகள் தப்பினர்


ADDED : ஏப் 16, 2024 10:49 PM

Google News

ADDED : ஏப் 16, 2024 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்,- விருத்தாசலத்தில் அரசு ஏசி பஸ், சாலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில், பயணிகள் தப்பினர்.

திருச்செந்துாரில் இருந்து விருத்தாசலம் வழியாக நேற்று அரசு ஏ.சி., பஸ் 50க்கும் மேற் பட்ட பயணிகளுடன் புதுச்சேரி நோக்கி நேற்று சென்றது.

அதிகாலை 4:30 மணியளவில் விருத்தாசலம் - கடலுார் சாலையில் சென்ற போது, விருத்தாசலம் மார்க் கெட் கமிட்டி அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாது.இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக தப்பினர்.

இந்த விபத்து குறித்து, விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us