sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நீட் நுழைவுத் தேர்வு 5,165 பேர் பங்கேற்பு

/

நீட் நுழைவுத் தேர்வு 5,165 பேர் பங்கேற்பு

நீட் நுழைவுத் தேர்வு 5,165 பேர் பங்கேற்பு

நீட் நுழைவுத் தேர்வு 5,165 பேர் பங்கேற்பு


ADDED : மே 05, 2024 04:36 AM

Google News

ADDED : மே 05, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இன்று 5ம் தேதி நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வில் 7 மையங்களில் 5,165 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

இளங்கலை மருத்துவக் கல்வி படிப்பில் சேர தேசிய தேர்வு முகமையால் 'நீட்' எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இந்தியா முழுதும் இன்று நடக்கிறது.

மாவட்டத்தில், கடலுார் சி.கே., பாராமெடிக்கல் கல்லுாரி, திருப்பாதிரிபுலியூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி, கடலுார் மாலுமியார்பேட்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் பூந்தோட்டம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அடுத்த வில்வக்குளம் அக்ஷரா வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி, பனிக்கன்குப்பம் ஜெயின்ட் பால் பப்ளிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் 5,165 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

கடலுார் மாவட்ட நீட் நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீலதா அனைத்து தேர்வு மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விதிமுறைகளின் படி தேர்வு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us