sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருபிரிவினரிடையே மோதல் 17 பேர் மீது வழக்கு பதிவு

/

இருபிரிவினரிடையே மோதல் 17 பேர் மீது வழக்கு பதிவு

இருபிரிவினரிடையே மோதல் 17 பேர் மீது வழக்கு பதிவு

இருபிரிவினரிடையே மோதல் 17 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 22, 2024 05:56 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூரில் தேர்தலன்று இருபிரிவினரிடையே ஏற்பட்ட தகராரில், இருபிரிவினரைச் சேர்ந்த 17 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சந்திரபாபு, 50; கூலித்தொழிலாளி. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த 19 ம் தேதி லோக்சபா தேர்தலில் வாக்களித்து விட்டு வரும்போது, அதே பகுதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மகாதேவன் மகன் தினேஷ்,

பாஸ்கர் மகன் சண்முகம், ரமேஷ் மகன் ஸ்ரீராமன் உள்ளிட்ட சிலர் பைக்குகளில் சத்தம் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர். ஏன் சத்தம் போட்டு செல்கிறீர்கள் என்று கேட்டதால் தகராறு ஏற்பட்டு சந்திரபாபுவை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்திரபாபு தரப்பினரை சேர்ந்த சுப்புராயன் மகன்கள் சந்திரபாண்டி, சுரேந்தர், சுந்தர்ராஜ் உள்ளிட்ட சிலர் சேர்ந்து மகாதேவன் மனைவி செல்வராணியை தாக்கினார். இது குறித்து இரு பிரிவினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், இரு பிரிவினரைச் சேர்ந்த 17 பேர் மீது, புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us