sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கால்வாயில் விழுந்து துப்புரவு ஊழியர் சாவு 

/

கால்வாயில் விழுந்து துப்புரவு ஊழியர் சாவு 

கால்வாயில் விழுந்து துப்புரவு ஊழியர் சாவு 

கால்வாயில் விழுந்து துப்புரவு ஊழியர் சாவு 


ADDED : ஜூலை 02, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் கழிவுநீர் கால்வாயில் துப்புரவு ஊழியர் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார், வில்வநகரைச் சேர்ந்தவர் ராமு,49; கடலுார் மாநகராட்சி துப்பரவு ஊழியர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, செம்மண்டலத்தில் கழிவுநீர் கால்வாயில் நேற்று ஆண் சடலம் கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர்.இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் ராமு என்பதும், இவர் நடந்து செல்லும் போது, தவறி கால்வாயில் விழுந்து இறந்ததும்தெரிந்தது.






      Dinamalar
      Follow us