/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாராந்திர குறைகேட்புக் கூட்டம் மனு கொடுக்க குவிந்த மக்கள்
/
வாராந்திர குறைகேட்புக் கூட்டம் மனு கொடுக்க குவிந்த மக்கள்
வாராந்திர குறைகேட்புக் கூட்டம் மனு கொடுக்க குவிந்த மக்கள்
வாராந்திர குறைகேட்புக் கூட்டம் மனு கொடுக்க குவிந்த மக்கள்
ADDED : ஆக 20, 2024 12:16 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில்திரளான பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்தனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமைதாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.
கூட்டத்தில், முதியோர்உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.
முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை, நுழைவு வாயிலில்போலீசார் தீவிர சோதனை செய்தனர். நேற்று நடந்த கூட்டத்தில், பொதுமக்கள்கூட்டம் அதிகரித்து நீண்ட வரிசையிலும், தரையில் அமர்ந்து காத்திருந்து மனுகொடுத்தனர். இதனால், கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.