தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தலைமறைவான வழிப்பறி ஆசாமி கைது

தலைமறைவான வழிப்பறி ஆசாமி கைது

தலைமறைவான வழிப்பறி ஆசாமி கைது


ADDED : செப் 04, 2024 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2024 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வழிப்பறி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியில் 2018ம் ஆண்டு பைக்கில் சென்றவரை வழிமறித்து பணம் பறித்த வழக்கில், சுந்தரவாண்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் உதயகுமாரை,23; என்பவரை நெல்லிக்குப்பம் போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த உதயகுமார், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல், கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, நெல்லிக்குப்பம் போலீசார், உதயகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us