sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தலைமறைவான வழிப்பறி ஆசாமி கைது

/

தலைமறைவான வழிப்பறி ஆசாமி கைது

தலைமறைவான வழிப்பறி ஆசாமி கைது

தலைமறைவான வழிப்பறி ஆசாமி கைது


ADDED : செப் 04, 2024 03:44 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வழிப்பறி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியில் 2018ம் ஆண்டு பைக்கில் சென்றவரை வழிமறித்து பணம் பறித்த வழக்கில், சுந்தரவாண்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் உதயகுமாரை,23; என்பவரை நெல்லிக்குப்பம் போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த உதயகுமார், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல், கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, நெல்லிக்குப்பம் போலீசார், உதயகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us