sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆலோசனை கூட்டம்

/

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்


ADDED : மே 06, 2024 03:32 AM

Google News

ADDED : மே 06, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் உலக நாதன், ஒன்றிய செயலர் குமார், நகர செயலர் திருமுருகன் முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் சீனிவாசன் வரவேற்றார். துணை தலைவர் கொளஞ்சிநாதன், நகர பொருளாளர் சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், வரும் 22ம்தேதி பெண்ணாடம், சோழன் நகர் ஆதி-திராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணை செயலர் கர்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us