sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆலோசனை கூட்டம்

/

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்


ADDED : மே 22, 2024 12:45 AM

Google News

ADDED : மே 22, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த இறையூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் பலர் பங்கேறறனர்.

இதில், விவசாயிகள் பெயரில் அம்பிகா சர்க்கரை ஆலை வாங்கிய கடனை புதிய ஆலை நிர்வாகம் செலுத்த வேண்டும். விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரும் பணத்தை, பழைய கடனுக்கு வரவு வைப்பதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். இதை தடுப்பது. வங்கிக் கடனை முழுமையாக ஆலை பெயரில் மாற்றி கரும்பு விவசாயிகளை கடனில் இருந்து விடுவிப்பது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 13ம்தேதி விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us