sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது

/

மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது

மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது

மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது


ADDED : மே 19, 2024 04:21 AM

Google News

ADDED : மே 19, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : குடிப்பதை தட்டிக்கேட்ட மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த உச்சிமேடு தியாகு நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் 43; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

நேற்று முன்தினம் முத்துக்குமரன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் தகராறு செய்தார். இதனை அவரது மகன் முகேஷ், 17; கண்டித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த முத்துக்குமரன், தனது மகன் முகேைஷ ஆபாசமாக திட்டி, அருகில் கிடந்த கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தினார். படுகாயம் அடைந்த முகேஷ் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து முத்துக்குமரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us