sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேளாண் மாணவர்கள் வயல்வெளி ஆய்வு

/

வேளாண் மாணவர்கள் வயல்வெளி ஆய்வு

வேளாண் மாணவர்கள் வயல்வெளி ஆய்வு

வேளாண் மாணவர்கள் வயல்வெளி ஆய்வு


ADDED : ஏப் 09, 2024 11:19 PM

Google News

ADDED : ஏப் 09, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தங்கி பயிற்சி பெறும் வேளாண் மாணவர்கள், வயல்வெளி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

சேத்தியாத்தோப்பில் திட்டக்குடி அருகே உள்ள ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர் குழுவினர் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

அந்த மாணவர்கள், மாணவர்கள் வேளாண் அனுபவம் பெறும் வகையில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள ஆமணக்கு செடி, கரும்பு விதை கரணை உற்பத்தியை ஆய்வு செய்து வேளாண் அனுபவம் குறித்து கேட்டறிந்தனர். பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் தலைமை தாங்கி மாணவர்களின் பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சி குழு மாணவர்கள் கபிலன், கவியரசன், கனகநிதி, கீர்த்திவேல், கிருஷ்னேஸ்வரன், மஞ்சுநாத், மோத்திஷ், முகுந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us