sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்

/

மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்

மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்

மோசமான வானிலையால் விமானப்படையினர் பயிற்சி நிறுத்தம்


ADDED : ஆக 03, 2024 11:36 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அருகே விமானப்படையினர் மேற்கொண்ட பயிற்சி, மோசமான வானிலை காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூர் விமானப்படை பிரிவு பயிற்சி அதிகாரிகள் ஹெலிகாப்டர் பயிற்சி மேற்கொள்வதற்காக நேற்று கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம், மேலுார், மருதத்துார் வயல்வெளிப்பகுதிக்கு வந்தனர். மதியம் 1:00 மணிக்கு பயிற்சியை துவங்கிய நிலையில், மோசமான வானிலை காரணமாக சற்று நேரத்திலேயே பயிற்சி நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

பயிற்சியின்போது ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால், சுற்று வட்டார கிராம மக்கள் அச்சமடைந்தனர்.






      Dinamalar
      Follow us