sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேர்வுத்துறை அலுவலருக்கு பாராட்டு விழா

/

தேர்வுத்துறை அலுவலருக்கு பாராட்டு விழா

தேர்வுத்துறை அலுவலருக்கு பாராட்டு விழா

தேர்வுத்துறை அலுவலருக்கு பாராட்டு விழா


ADDED : ஆக 08, 2024 11:38 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: சிதம்பரம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், ஓய்வுப்பெற்ற தேர்வுத்துறை அலுவலருக்கு பாராட்டு விழாநடந்தது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு துறையில், கணினி பிரிவு அலுவலராக இருந்த முருகன் கடந்த மாதம் ஓய்வுப்பெற்றார். அவருக்கு, சிதம்பரம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஞானகுமார், பாலகுமார் ஆகியோர் முருகனை பாராட்டி பரிசு வழங்கினர்.

நிகழ்ச்சியில் லதா, பிரியா, அஞ்சம்மாள், சுமதி, அரியக்கொடி முத்தையன், கார்த்திக்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us