/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
/
ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
ADDED : ஆக 21, 2024 08:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கூத்தப்பாக்கம் ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஸ்ரீ மத்வ சித்தாந்த சேவா சங்கம் சார்பில் ராகவேந்திர சுவாமிகளின் 353ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை, அலங்காரம் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கடலுார் ஸ்ரீ விஜய விட்டலா மகளிர் அணியினரின் பஜனை நடந்தது.
இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு ஸ்வஸ்தி, பல மந்த்ராட்சதை நடந்தது.

