sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சில் தகராறு; இருவர் மீது வழக்கு

/

பஸ்சில் தகராறு; இருவர் மீது வழக்கு

பஸ்சில் தகராறு; இருவர் மீது வழக்கு

பஸ்சில் தகராறு; இருவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 19, 2024 01:15 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்காமால், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்ட, இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு நேற்று முன்தினம் அரசு பஸ் சென்றது. பி.முட்லுார் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, அத்தியாநல்லுார் வேல் முருகன், வில்லியநல்லுார் பழனிவேல் இருவரும் பஸ்சில் ஏறினர். இருவரும் டிக்கெட் எடுத்தபோது, பயணக்கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி, கண்டக்டர் தினேஷிடம் தகராறு செய்தனர்.

அதையடுத்து, பஸ்சை புவனகிரி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி, இருவர் மீது, கண்டக்டர் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தாக, வேல்முருகன், பழனிவேல் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us