sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எஸ்.ஐ.,யிடம் தகராறு வாலிபர் கைது

/

எஸ்.ஐ.,யிடம் தகராறு வாலிபர் கைது

எஸ்.ஐ.,யிடம் தகராறு வாலிபர் கைது

எஸ்.ஐ.,யிடம் தகராறு வாலிபர் கைது


ADDED : ஜூலை 12, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: ராமநத்தம் அருகே சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர்கள் கலியமூர்த்தி நேற்று காலை 11:00 மணிக்கு வழக்கு விசாரணைக்காக ஆக்கனுார் கிராமத்திற்கு சென்றனர்.

விசாரணை முடிந்து திரும்பும் வழியில் பஸ் நிலையம் அருகே அதே கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன்,34, மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

அவர்களை சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, எச்சரித்தார். அப்போது சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தியை ஆபாசமாக திட்டி, சட்டையை பிடித்து தகறராறில் ஈடுபட்டார்.

ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us