sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது

/

முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது

முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது

முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 04, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில், முதியவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த மேலிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன்,33; கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி, அவரிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் நடராஜன் தான் இதற்கு காரணம் என கூறி, தமிழரசன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, வெங்கடேசனை தமிழரசன், இரும்பு குழாயால் தாக்கினார். காயமடைந்த வெங்கடேசன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை, 33; கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us