sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருவர் தாக்கு; 3 பேர் கைது

/

இருவர் தாக்கு; 3 பேர் கைது

இருவர் தாக்கு; 3 பேர் கைது

இருவர் தாக்கு; 3 பேர் கைது


ADDED : ஆக 06, 2024 07:04 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி ஆட்டுத்தொட்டி தெருவை சேர்ந் தவர் வில்லவன், இவரது சகோதரியை மணவெளியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் காதலித்து திருமணம் செய்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், மணவெளியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, மணவெளி கோவில் அருகே சென்ற வில்லவன், அவரது தங்கையை திருமணம் செய்த ஆகாஷ் இருவரையும், அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ், பிரகாஷ், ஜோதி, சுரேஷ் என்கிற ராஜதுரை, சிம்ம விஷ்ணு, தமிழறிவு ஆகியோர் தாக்கினர்.

இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து சிம்மவிஷ்ணுு, 33; சுரேஷ் என்கிற ராஜதுரை,30; தமிழறிவு 28; ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us