sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் மீது தாக்குதல்

/

பெண் மீது தாக்குதல்

பெண் மீது தாக்குதல்

பெண் மீது தாக்குதல்


ADDED : பிப் 22, 2025 07:25 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி; பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடிவருகின்றனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த கோரணப்பட்டு, வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் கமலக்கண்ணன், 46. அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், மணிகண்டன் கமலக்கண்ணனின் மகள் நர்மதா, 19, என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த நர்மதா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெண்ணை தாக்கிய மணிகண்டன் மீது, குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us