தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : மே 10, 2024 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்: குறிஞ்சிப்பாடி நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் உட்பட பிளாஸ்டிக் பொருட்களை வணிக நிறுவனங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.

இதனையடுத்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி, இளநிலை உதவியாளர் முருகவேல் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.

பின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us