sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

/

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : மே 10, 2024 01:10 AM

Google News

ADDED : மே 10, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: குறிஞ்சிப்பாடி நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் உட்பட பிளாஸ்டிக் பொருட்களை வணிக நிறுவனங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.

இதனையடுத்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி, இளநிலை உதவியாளர் முருகவேல் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.

பின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us