sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக்குகள் மோதல்; வாலிபர் படுகாயம்

/

பைக்குகள் மோதல்; வாலிபர் படுகாயம்

பைக்குகள் மோதல்; வாலிபர் படுகாயம்

பைக்குகள் மோதல்; வாலிபர் படுகாயம்


ADDED : பிப் 22, 2025 07:25 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி; பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்

குள்ளஞ்சாவடி அடுத்த தீர்த்தனகிரி, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன், பரமசிவம், 31. இவர் இரு தினங்களுக்கு முன் புலியூர்- அம்பலவாணன்பேட்டை சாலையில் பைக்கில் சென்றார். அப்போது பின்புறமாக வேகமாக வந்த மற்றொரு பைக் ஒன்று இவர் மீது மோதியது.

அதில், பின்புறமாக வந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த புலியூர் காலனியை சேர்ந்த, பிரகாஷ்ராஜ், 23, என்பவர் படுகாயமடைந்தார். உடன் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us