sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் பைக் திருடன் கைது 8 பைக்குகள் பறிமுதல்

/

சிதம்பரத்தில் பைக் திருடன் கைது 8 பைக்குகள் பறிமுதல்

சிதம்பரத்தில் பைக் திருடன் கைது 8 பைக்குகள் பறிமுதல்

சிதம்பரத்தில் பைக் திருடன் கைது 8 பைக்குகள் பறிமுதல்


ADDED : ஜூலை 23, 2024 11:21 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பைக் திருடியவரை போலீசார் கைது செய்து, 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பைக் திருட்டு அதிகம் நடந்து வந்தது.

சில இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் மர்ம நபர்கள் வாகன திருட்டு வீடியோவை ஆய்வு செய்தும் அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். அதனை தொடர்ந்து, எஸ்.பி., உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாபு, கோபி, உள்ளிட்டோர், சிதம்பரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் நாகை மாவட்டம் ஏனங்குடி, அஜிரா பேகம் தெருவை சேர்ந்த ராஜ் மகன் நவநீதகிருஷ்ணன்,26; என்பவர் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் 8 மோட்டார் பைக் திருடி சென்றது தெரியவந்தது. அதையடுத்து, நவநீதகிருஷ்ணனை போலீசார் கைது செய்து, 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us