sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மது பாட்டில் கடத்தியவர் கைது

/

மது பாட்டில் கடத்தியவர் கைது

மது பாட்டில் கடத்தியவர் கைது

மது பாட்டில் கடத்தியவர் கைது


ADDED : ஆக 20, 2024 12:11 AM

Google News

ADDED : ஆக 20, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பைக்கில் மது பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலம், கஸ்டம்ஸ் சாலையில் பண்ருட்டி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தினர். ஆனால் பைக்கை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றதால் போலீசார் 4 கி.மீ., துாரம் துரத்திச் சென்று கண்டரக்கோட்டையில் மடக்கிப் பிடித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம், அண்டராயநல்லுாரைச் சேர்ந்த ஏழுமலை மகன் எழிலரசன், 25; என்பதும் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

உடன் அவர் மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து ஏழிலரசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us