sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி, மருமகளால் தீ வைக்கப்பட்ட கொத்தனார் சிகிச்சை பலனின்றி சாவு

/

மனைவி, மருமகளால் தீ வைக்கப்பட்ட கொத்தனார் சிகிச்சை பலனின்றி சாவு

மனைவி, மருமகளால் தீ வைக்கப்பட்ட கொத்தனார் சிகிச்சை பலனின்றி சாவு

மனைவி, மருமகளால் தீ வைக்கப்பட்ட கொத்தனார் சிகிச்சை பலனின்றி சாவு


ADDED : மார் 14, 2025 05:29 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அருகே குடும்ப பிரச்னையில் மனைவி மற்றும் மருமகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் காயமடைந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மந்தாரக்குப்பம் அடுத்த பழைய நெய்வேலியை சேர்ந்தவர் சரவணன், 52; சென்னையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து கடந்த 10ம் தேதி வீட்டிற்கு வந்த சரவணனுக்கும், அவரது மனைவி தமிழரசிக்கும், குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தமிழரசி மற்றும் அவரது மருமகள் மணிமேகலை ஆகியோர் வீட்டில் இருந்த பெட்ரோலை சரவணன் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் தீக்காயமடைந்த சரவணன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் இறந்தார்.

மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, தமிழரசி, மணிமேகலை ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us