sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது

/

சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது

சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது

சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது


ADDED : ஜூன் 17, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி வதிஷ்டபுரத்தில், சுகாதார ஆய்வாளர் வீட்டில் திருடிய 17வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தை சேர்ந்தவர் சங்கர், 41; சுகாதாரஆய்வாளர். இவர், கடந்த 12ம் தேதி, வேலைக்கு சென்றுவிட்டு, மதியம் வீட்டிற்கு சாப்பிடவந்தார்.

அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகைகள் திருடுபோனது தெரிந்தது.

புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், திட்டக்குடி வதிஷ்டபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராகவன்,19; பொன்னுசாமி நகரை சேர்ந்த சுந்தரம் மகன் விக்னேஷ், 27; மற்றும் 17வயது சிறுவன் ஆகியோர் சங்கரின் வீட்டில் திருடியது தெரிந்தது.

அதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 10 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us