sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் கண்ணாடி உடைப்பு; இருவருக்கு வலை

/

பஸ் கண்ணாடி உடைப்பு; இருவருக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு; இருவருக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு; இருவருக்கு வலை


ADDED : மே 02, 2024 11:18 PM

Google News

ADDED : மே 02, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்றது. காட்டுமன்னார்கோவில் நந்திமங்கலம் ராஜசேகரன்,53; டிரைவராகவும், கீரப்பாளையம் அடுத்த தெற்குவிருந்தாங்கனை சேர்ந்த நம்பிராஜன் கண்டெக்டராகவும் இருந்தனர்.

இரவு 9:00 மணியளவில், புவனகிரி அடுத்த வடக்குத்திட்டை என்ற இடத்தில் பஸ் சென்றபோது, பஸ்சை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.

தட்டி கேட்ட டிரைவர் கண்டக்டரை மிரட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து டிரைவர் ராஜசேகரன் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, பஸ் கண்ணாடி உடைத்த இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us