sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

/

பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை


ADDED : ஏப் 28, 2024 04:24 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் பஸ் நிலையத்தில் நடை பாதை ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும் என, ஆர்.டி.ஓ., அபிநயா வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கடலுார் பஸ் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி கடைகள் உள்ளன. தினசரி 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

பஸ் நிலையத்தில் நடை பாதையை வியாபாரிகள் ஆக்கரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் திறந்தவெளியில் வெயிலில் நின்று கடும் அவதியடைகின்றனர். இதனால், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, கடலுார் ஆர்.டி.ஓ., அபிநயா பஸ் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தார். பின், நடை பாதையை ஆக்கரமித்து வைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இரண்டு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்படும் என, ஆர்.டி.ஓ., அபிநயா எச்சரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us