sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதியின்றி பிரசாரம் 4 பேர் மீது வழக்கு

/

அனுமதியின்றி பிரசாரம் 4 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பிரசாரம் 4 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பிரசாரம் 4 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 14, 2024 05:47 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்த, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து, நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டை பஸ் நிலையம், பு.முட்லூர், கரிக்குப்பம் ஆகிய பகுதிகளில், அனுமதியின்றி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இதுகுறித்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் விஜய், அனுஷாதேவி, வர்ஷா ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், புதுக்கோட்டை மாவட்டம் சிவக்குமார் என்கிற முகில், வி.சி., ஒன்றிய செயலாளர் எழில்வேந்தன், நாக சர்வ இயக்கம் மாவட்ட பொருளாளர் ரவி ஆகிய 4 பேர் மீது, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us