sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தபால் ஓட்டை பெட்டியில் போட்டவர் மீதுவழக்கு

/

தபால் ஓட்டை பெட்டியில் போட்டவர் மீதுவழக்கு

தபால் ஓட்டை பெட்டியில் போட்டவர் மீதுவழக்கு

தபால் ஓட்டை பெட்டியில் போட்டவர் மீதுவழக்கு


ADDED : ஏப் 15, 2024 04:00 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி, : புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர்.

அப்பகுதியில் உள்ள அரசு ஊழியர், அலுவல் சார்ந்த அவசர பணிக்கு சென்றதால், அவரது ஓட்டினை பதிவு செய்து, கவரினை ஓட்டி, அப்பகுதி கவுன்சிலர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பினார்.

அவரும் எடுத்துச் சென்று பெட்டியில் போட்டார். அதற்கு அங்கிருந்த அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜூ புகாரின் பேரில், புவனகிரி போலீசார், தபால் ஓட்டை பெட்டியில் போட்ட கவுன்சிலர் மீது வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us