sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 01, 2024 06:37 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் காலனியை சேர்ந்தவர், சர்க்கரை மகன், ஐயப்பன், 38. நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் முன்பு நின்றபோது, அதே பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முன்விரோதம் காரணமாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, ஐயப்பன் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us