sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு

/

தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு


ADDED : செப் 10, 2024 12:40 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே வயலில் அரும்பு பறித்த போது ஏற்பட்ட பிரச்னையில் விவசாய கூலி தொழிலாளியை தாக்கிய இரு பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லான்பட்டினம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். விவசாய கூலி தொழிாலளியான இவர், அப்பகுதியில் வயலில் கூலிக்கு அரும்பு பறிக்க சென்றார். அப்போது, அங்கு அரும்பு பறிக்க வந்த ரவிச்சந்திரன் மனைவி ஜோதி மற்றும் பழனிவேல் மனைவி கிருஷ்ணம்மாள் ஆகியோருக்கும், குணசேகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் இரு பெண்களும் சேர்ந்து, குணசேகரனை தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் புவனகிரி போலீசார், ஜோதி, கிருஷ்ணம்மாள் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us