sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை தொழிலாளி பலி

/

ரயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை தொழிலாளி பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை தொழிலாளி பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை தொழிலாளி பலி


ADDED : ஜூலை 30, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி இறந்தார்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் ரயில் நிலையத்தில் திருச்சி மார்க்கத்தில் நேற்று காலை 7:00 மணியளவில் 48 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் ரயில் பாதையொட்டி, இறந்து கிடந்தார். விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர்.

அதில், இறந்தவர் சென்னை, போரூர், பிள்ளையார் கோவில் தெரு, லட்சுமி நகரைச் சேர்ந்த சசிகுமார், 48; என்பதும், கேரளாவில் விவசாய கூலி வேலை பார்த்து வந்ததும், சொந்த ஊர் செல்ல திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

அதன்பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us