sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குளத்தில் மூழ்கி குழந்தை சாவு; விளையாடிய போது விபரீதம்

/

குளத்தில் மூழ்கி குழந்தை சாவு; விளையாடிய போது விபரீதம்

குளத்தில் மூழ்கி குழந்தை சாவு; விளையாடிய போது விபரீதம்

குளத்தில் மூழ்கி குழந்தை சாவு; விளையாடிய போது விபரீதம்


ADDED : ஜூலை 10, 2024 05:14 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை, குளத்தில் மூழ்கி உயிரிழந்தது.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை குருநாத செட்டித்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன், 37; இவரது, மகன் தர்ஷன்,3; நேற்று முன்தினம் வீட்டிற்கு பின்புறம் குழந்தை விளையாடியபோது, எதிர்பாரதவிதமாக அருகில் உள்ள குளத்தில் இறங்கியது.

அதில் தண்ணீரில் மூழ்கியதில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிச்சென்று, குழந்தையை மீட்டு, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

பெற்றோர் அலட்சியத்தால் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us