sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகள்  விருத்தாசலம் அருகே பரபரப்பு

/

எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகள்  விருத்தாசலம் அருகே பரபரப்பு

எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகள்  விருத்தாசலம் அருகே பரபரப்பு

எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகள்  விருத்தாசலம் அருகே பரபரப்பு


ADDED : மே 26, 2024 05:50 AM

Google News

ADDED : மே 26, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகளுக்கு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருத்தாசலம் அடுத்த பி.கொட்டாரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 33. இவரது குழந்தைகள் ஜானுஷா,3; பாலமித்ரன்,2; இங்குள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக, மணிகண்டன் தங்கை அறிவழகி தனது மகள்கள் லாவண்யா,5; ரஷ்மிதா,2; ஆகியோருடன் வந்திருந்தார். நேற்றிரவு 7:30 மணியளவில், வீட்டில் விளையாடிய சிறுவர்கள் அங்கிருந்த எலி பேஸ்டில், பல் துலக்கி கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்ட அறிவழகி, உறவினர்களிடம் கூறினார்.

உடன், சிறுவர்கள் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்காக அழைத்து சென்று அங்கு முதலுதவி அளித்தனர்.

பின்னர் இரவு 10:20 மணிக்கு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஆலடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us