sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூட்டுறவு மருந்தகத்தில் இணை பதிவாளர் ஆய்வு

/

கூட்டுறவு மருந்தகத்தில் இணை பதிவாளர் ஆய்வு

கூட்டுறவு மருந்தகத்தில் இணை பதிவாளர் ஆய்வு

கூட்டுறவு மருந்தகத்தில் இணை பதிவாளர் ஆய்வு


ADDED : செப் 06, 2024 12:36 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின், கூட்டுறவு மருந்தகத்தை மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

மருந்துகள் கொள்ளுதல் செய்த தேதி, காலாவதி தேதி, விற்பனை விவரங்கள் மற்றும் விற்பனை விலையில் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்கப்படும் விவரங்களை ஆய்வு செய்தார். மேலும், கூட்டுறவு மருந்தகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் விற்பனை செய்ய வேணடும். 20 சதவீத தள்ளுபடி வழங்குதல், டோர் டெலிவரி செய்தல் தொடர்பான விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு மருந்தகம் மூலம் சிறப்பான சேவை வழங்க அறிவுறுத்தினார்.

சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை மேலாண் இயக்குநர் இம்தியாஸ், கூட்டுறவு சார் பதிவாளர்கள் புருேஷாத்தமன், வேல்முருகன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us