sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கல்லுாரி மாணவி  தற்கொலை 

/

கல்லுாரி மாணவி  தற்கொலை 

கல்லுாரி மாணவி  தற்கொலை 

கல்லுாரி மாணவி  தற்கொலை 


ADDED : மார் 04, 2025 03:02 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த அதியமான்குப்பத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகள் மதியரசி,18; இவர், கடலுாரில் சக மாணவிகளுடன் வீடு எடுத்து தங்கி, தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று உடன் இருந்த மாணவிகள் கல்லுாரிக்கு சென்ற நிலையில், மதியரசி மட்டும் அறையில் தனியாக இருந்தார். அப்போது, துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கடலுார், புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us