sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறித்த காலத்தில் வரி செலுத்த கமிஷனர் உத்தரவு

/

குறித்த காலத்தில் வரி செலுத்த கமிஷனர் உத்தரவு

குறித்த காலத்தில் வரி செலுத்த கமிஷனர் உத்தரவு

குறித்த காலத்தில் வரி செலுத்த கமிஷனர் உத்தரவு


ADDED : பிப் 28, 2025 04:57 AM

Google News

ADDED : பிப் 28, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி உயர்வை கண்டித்து ம.ம.க. மற்றும் வர்த்தக சங்கங்கள் இணைந்து இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கமிஷனர் கிருஷ்ணராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

தமிழகம் முழுதும் 6 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் வரி செலுத்தினால் அடிப்படை மதிப்பில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.100 சதவீதம் வரி வசூல் செய்தால் மட்டுமே நிதிக்குழு மான்யம் கிடைக்கும்.இதுவரை 75 சதவீதம் மட்டுமே வரி வசூல் நடந்துள்ளது.

நிதிக்குழு மான்யத்தை பெற 100 சதவீத வரி வசூல் செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் மற்ற நகராட்சிகளை விட நெல்லிக்குப்பம் நகராட்சியிலேயே உரிம கட்டணம் குறைவாக உள்ளது. நிதிக்குழு மான்யத்தை பெற்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அனைவரும் குறித்த காலத்தில் வரியை செலுத்த கேட்டு கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us